கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, May 3, 2010

பத்து வழிகள்

யோசித்து யோசித்து , இப்போ எப்படியெல்லாம் யோசித்தால் புதுசா யோசிக்கலாம்னு கண்டு பிடிச்சு இருக்கேன் .

பத்து வழிகள் சிறப்பாக யோசிக்க ,
1, நல்லாவே யோசித்து எழுதுற பத்துப் பேரோட பேசுவோம் .
2, புதுசு புதுசா இடங்களை சுற்றிப் பார்த்து , பார்த்ததை நினைத்துப் பார்ப்போம்.
3, ஒரு விசயத்த குழந்தையா, கலைஞனா, பெண்ணா, நண்பனா , சாதரணமானவனா இப்படி பல வழிகளில் யோசிச்சு பார்ப்போம் .
4, சந்தோசமா சினிமா பார்ப்போம் .
5, நம்மளுகுள்ளேயே எதாவது குண்டக்க மண்டக்க கேப்போம். அதாவது நாயோட மொழிய எப்படி கத்துக்கலாம்? மாம்பழம் பழுத்ததும் ஏன் மஞ்சள் நிறமாக உள்ளது? நமது கால்களுக்கு ஏன் கால்கள் என்று பெயர் வைத்தார்கள்?
6, இயற்கையோடு இணைந்து வாழ்வோம். மரம், செடி, கொடிகளை ரசிப்போம், நிலவை அழைப்போம், இருளை ஏமாற்றுவோம், வெளிச்சத்துக்கு விளக்கேத்துவோம் .
7, பாடல்கள் கேப்போம்.
8, ஒரு நோட் எடுத்துட்டு பாருங்கப்பா நானும் எழுதுறேன்னு என்னல்லாம் யோசிக்கிறோமோ எல்லாத்தையும் எழுதுவோம்.
9, எதாவது ஒரு வார்த்தை வச்சுட்டு எவ்ளோதான் நம்மால் எழுத முடியுதுன்னு பார்ப்போம்.
10, தனிமைல யோசிப்போம்





1 comment:

  1. Velai vetti illai-nu clear-ah theriyudhu... ;)

    ReplyDelete