கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, May 12, 2010

தெரிந்ததும் தெரியாததும்

சிறு சிறுத் துளிகள் இந்தியாவைப் பற்றி :

  • இந்தியா கடந்த ஒரு இலட்சம் வருடங்களாக எந்த நாட்டையும் சூறையாட வில்லை.
  • செஸ் விளையாட்டு இந்தியாவில் தான் உதயம். ( அதான் நம்மை விட மாட்டேங்குது )
  • உலகிலேயே முதல் கிரானைட் ஆலயம் நமது தஞ்சாவூர் பெரிய கோயில். அதன் சிகரம் 80 டன் எடை உள்ள ஒரே கல்லால் ஆனது.
  • உலகிலேயே உயரமான கிரிக்கெட் மைதானம் இந்தியாவின் ஹிமாச்சல் பிரதேஷ் - ல் உள்ள "சைல் " எனும் ஊரில் உள்ளது.
  • 1896 வரை , இந்தியா மட்டுமே உலகில் டைமண்ட் க்கு மூலமாக இருந்தது.
  • பைலி பாலம் உலகிலேயே உயரமானது.
  • மென்பொருள் உலகில், இந்தியா 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
  • மொத்தம் 300000 மசூதிகள் இந்தியாவில். உலகிலேயே மிக அதிகமானது.
  • யோகா இந்தியாவில் உதயமானது.
  • மிக முக்கியமானது : 1985 வரை இந்தியா வில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது இல்லை.
  • இந்தியாவின் அழகு, தாஜ் மஹால் கட்டப்பட 1000 யானைகள் உபயோகப்படுத்தப் பட்டதாக தகவல் .
  • அதிகமான சினிமா, ஒரு வருடத்தில் இந்தியா வில்தான் அதிகம் வெளியாகிறது.
  • இந்தியர்கள் ஒரு வருடத்தில் மூன்று பில்லியன் முறை தியேட்டர் செல்கிறார்கள். சினிமா பார்க்க
  • முதல் பல்கலைக்கழகம் இந்தியாவின் தக்ஷஷீலா , 700 கி.பி

1 comment: