செந்தமிழும் கைப்பழக்கம்.......
கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை
Tuesday, May 31, 2011
சாவி
விழைந்தேன்; விரும்பினேன்
தொடர்ந்தேன்; அடியும் வாங்கினேன்
இருப்பினும் நின்றேன்,
இறுதியில் வென்றேன்;
கொண்டேன் அவள் மன சாவியை -
அடடா
இந்த அலப்பறையில்
மறந்தே போனேன்
கூலி வேலை சென்று திரும்பும்
அம்மாவிடம்,
வீட்டு சாவி கொடுக்க...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)