கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Monday, May 3, 2010

அப்புறம்

ஆரம்பிச்சுட்டேன், என்னடா எழுதலாம்னு யோசிக்கிறேன் யோசிக்கிறேன் யோசிக்கிறேன் .. ( இன்னும் பத்து, பதினைந்து முறை எனக்காக யோசிக்கிறேன்னு படிங்க , ரொம்ப யோசிக்கிறேன்)
இப்பதான் தெரியுது ,
எனக்கு கதை எழுத வராது, கட்டுரை எழுத வராது, உரை நடையும் வராது, கவிதை வராது,
சரிங்க, அப்புறம் என்ன hair குடா எழுத வந்தன்னு என்னையே நான் கேட்டேன். (நீங்க கேக்குறதுக்கு முன்னாடி)
பதில் ,
" எல்லாம் ஒரு விளம்பரம்தான் அண்ணே !!!"

2 comments:

  1. happy writing..Welcome to blogger world

    ReplyDelete
  2. There are many like this... so no feelings... start blogging... ;)

    ReplyDelete