ஆச்சர்யமானது.. யாரிடமாவது பதில் உண்டா ? இது என்னவாக இருக்கும்?
இந்தப் புகைப்படம் எடுக்க பட்டது தெற்கு ஆப்ரிக்காவில். எடுத்தவர் சொல்கிறார், அவர் ஒரு ஆராயிச்சியாளர், பேய்களிடம் நம்பிக்கை இல்லாதவர்,
இதை அவர் அவருடைய கைப்பேசியில் அவரது வீட்டு சாளரம் வழி எடுத்தாராம். புகைப்படத்தில் உள்ள பெண் எடுக்கும் போது அவ்விடத்தில் இல்லையாம்.
இது உண்மை என்றும், யாரிடமிருந்தும் பெற வில்லை என்றும் உறுதியாக கூறுகிறார்.
புகைப் படத்தை இணைத்துள்ளேன்.
விமர்சனங்கள் வரவேற்கப் படுகிறது.
poi..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete