கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Wednesday, March 16, 2011

அவளுக்கு அம்மை

தேன் நிறை 
வண்ண ரோசாவில்தானே
கருவண்டுகள் மொய்க்கும்!
மெய் மறந்து ரசிப்பேன்!!
அது இருக்க - உன்  
அழகு நிறை
மஞ்சள் வதனத்தில் 
அம்மைத் தழும்புகள் 
எம்மாத்திரம்!!! 
கண்ணே, 
நாட்கள் போதாதடி 
உன்னை நான் ரசிக்க........... 

No comments:

Post a Comment