செந்தமிழும் கைப்பழக்கம்.......
கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை
Wednesday, March 16, 2011
அவளுக்கு அம்மை
தேன் நிறை
வண்ண ரோசாவில்தானே
கருவண்டுகள் மொய்க்கும்!
மெய் மறந்து ரசிப்பேன்!!
அது இருக்க - உன்
அழகு நிறை
மஞ்சள் வதனத்தில்
அம்மைத் தழும்புகள்
எம்மாத்திரம்!!!
கண்ணே,
நாட்கள் போதாதடி
உன்னை நான் ரசிக்க...........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment