செந்தமிழும் கைப்பழக்கம்.......
கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை
Wednesday, February 23, 2011
காதல்
வெற்றிடம் மீது
கொண்ட பற்று -
புகுந்தது காற்று;
மேல் பாதி கீழ் பாதி
வாங்குது மூச்சு-
நொடிகளே கடந்தது;
உயிர் பிரிந்தது;
எங்கே இனி "வெற்றிடம்" ??
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment