நேற்று என் வாழ்நாளில் மிக முக்(கு)கிய நாள்; பொன்னர் சங்கர் திரைப்படம் பார்த்தேன்; பொதுவாக நான் விமர்சனம் செய்வதில்லை; கீச்சுகளில் களாய்ப்பதோடு சரி; என்னை அதில் பின்தொடராத, ரீடரில் படிப்பிக்கும் அன்பு ரசிகப் பெருமக்களுக்காக இதோ இந்த மகாகாவியத்திற்காக மட்டும் நான் சப்தித்த எனது கீச்சுகளை தொகுத்து வழங்குகிறேன்; இதை எனது அதற்கான நேர விரயத்தின் பிராயசித்தமாக கருதி வெளி விடுகிறேன்.
கண்டு களியுங்கள் , மன்னிக்கவும் கண்டு கழியுங்கள்
1. பொன்னர் சங்கர் இனிய துவக்கம் # தாத்தா கலைஞர் உரையுடன்
2. துவக்கம் ; கலைஞர் உரை
3. தியாகராஜன் டே அப்பவே சொன்னேன் வேண்டாம்னு என்கிறார் கலைஞர்
4. அன்பு தம்பி பிரசாந்த்-கலைஞர் # டேய் பிரசாந்த்,, எவ்ளோ வயசுடா உனக்கு; பயபுள்ள இத்தன பொய் சொல்லிட்டு திரிஞ்சுருக்கு
6. தியாகராசன் இந்த நல்ல முயற்சியை பிரசாந்த் இல்லாமல் செய்திருந்தால் சிறப்பாகவே வந்திருக்கலாம் # அரை மணிநேரந்தான் ஓடி இருக்கு; பார்ப்போம்
7. பகைவர்களுக்கு பாடம் புகட்ட யாகசாலையா வைத்து நடத்த முடியும்; நம்ம பலத்தை காட்ட படைக்கள சாலைதான் நடத்தனும் # பாறைகள்
8. எடுரா அருவாள? பிரகாஷ்ராஜ் குசுபுவை அசிங்க படுத்துறேன் உண்மைய சொல்லறான் # பள்ளியறை தாமரைக்கு(குசுபு) பிடித்த வார்த்தை
9. படத்தின் தலைப்பை பல பேர் பட இடங்களில் சொல்வது மொக்கை # பொன்னர் சங்கர்
10. இரண்டு பீசுகளும் பிரமாதம் # பொன்னர் சங்கர்
11. சூறாவளியோடு காப்பாற்றி இருந்தால், பாம்பு, முதலை சண்டை இருந்திருக்காது என்ற தியாகராசன் திருவிளையாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது
12. பாம்பு, முதலை சண்டை முடிந்ததும் ஆசையோடு நாயகி பிரசாந்த் கையை பிடிக்கும் போது அப்பாவைப் பார்த்ததும் அழுவுதே ?
13. மொக்கை ஆரம்பிசுட்டானுங்கடா கோயில்ல # பொன்னர் சங்கர்
14. குஷ்புவோட பொண்ணு ஸ்னேஹா # டன் டனக்கா
15. அம்மாவைத் துரத்தும் பிரகாஷ்ராஜ் அவள் பெண்ணையும் துரத்துகிறார் # இப்போதுதான் இன்னொருத்தனோடு திருமணமான பழைய காதலி நினைவு வருகிறது எனக்கு
16. நீ தாமரையோட பொண்ணு என ச்நேஹாவைப் பார்த்து குசுபு நெஞ்சைத் தட்டி சொல்லும் போது இந்த ஆண்ட சராசரமும் குலுங்குகிறது
17. அம்மாவைத் துரத்தும் பிரகாஷ்ராஜ் அவள் பெண்ணையும் துரத்துகிறார் # இப்போதுதான் இன்னொருத்தனோடு திருமணமான பழைய காதலி நினைவு வருகிறது எனக்கு
18. @kaarthik0106 அவேரஜைக் காட்டிலும் அதிகம்; பாடல்கள் மட்டும் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது
19. உணவருந்தி கைகழுவியதும் பிரசாந்துக்கு துண்டை எடுத்துக் கொடுக்கும் பணிப்பெண் செம சூப்பருப்பா
20. ஏன்டா, இருந்ததை பார்ப்பதே அசிங்கம்; அதை மூணு பெரும் இவ்ளோ முறை சொல்லனுமா
21. @kaarthik0106 கண்டிப்பா.. BG கூட பெருசா இல்லை
22. அனைத்து பிரேம் களிலும் பிரமாண்டம் காட்ட கூட்டம் அதிகம்; ஆனால் அது கச முசன்னு கூட்டமாகவே தெரிவது முதிர்வில்லா இயக்கத்தைக் காட்டுகிறது
23. கவலைப் படும் போதும், வெட்கப் படும் போதும், சிரிக்கும் போதும் ஒரே முக பாவம்; பீசுகள் அவுட் # பொன்னர் சங்கர்
24. பாடல்களில் மிகப்பெரிய ஏமாற்றம் # பொன்னர் சங்கர்
25. முக்கியமான நிகழ்ச்சிகளை கதை சொல்லி ஆரம்பிக்கிறார் # திரைக்கதை பிரச்சினையா
26. ஆண் பெண் உறவுல உருவாக வேண்டிய இன விருத்திக்கு ஆண்டவன் என்ன பண்ணுவான் பாவம் # நலம்
27. பரிகாசமா கடிச்ச பாம்பு பல பேரு தெரிய மெத்த வீங்கி" வளைகாப்பு போட்டாதானே ஆம்பளைங்க வீரம் ஊருக்கு தெரியும்
28. ஆனா நல்லவனா திருமணம் நடத்தி வைத்த விஜயகுமார் ஏன் இரண்டாவது பாதியில் சீறுகிறார் # என்னாங்கடா உங்க நியாயம்
29. முன்பின் முரணான காட்சிகள்;குழந்தைகள் பிறந்ததும் தூக்கும் காட்சி பின்னர் அதைக் கொல்ல சொல்லும் காட்சி
30. நல்ல வேலை புள்ள பெத்ததுக்கப்புறம் இடுப்பு வலி ன்னு காட்சி வைக்கல தியாகராஜன், டான் மக்ஸ் (எடிட்டர்)
31. அது சரி; ஒரு சீன் முடிந்து அரை மணி நேரம் கழித்து நெப்போலியன் கேட்பதும், பிரகாஷ்ராஜ் உண்மை பதில் சொல்வதும் அபத்தம் # எடிட்டிங் சொதப்பல்
32. \@LathaMagan அவர் ட்விஸ்ட் ஆ வைத்திருந்த எழுத்துக்களை திரைக்கதையாக மாற்றும் போது காட்சிகளை அங்கும் இங்கும் தவற விட்டிருக்கிறார்கள்
33. பெரிய பலம்; பிரசாந்துக்கு வசனங்கள் குறைவு # மோசமான வசன உச்சரிப்பு
34. நெப்போலியனுக்கான பாத்திரத்தின் முக்கியத்துவம் அழுத்தமாக இல்லை
35. அந்த திருமண நிகழ்வை தவிர்த்து இசை ஒத்துபோக வில்லை; பீரியட் படத்தில் இளையராஜாவிற்கு தோல்வி
36. போர்க்கள காட்சிகளை ஒழுங்கில்லை; காமெடி இல்லை என்பதை சரிபண்ண போர்க்கள காட்சியில் பிரசாந்த் மற்றும் விஜயகுமார் வைத்து சரிகட்டுகிறார்
37. @rajeshkumarsvg ஹ ஹ ஹ ; இது கொஞ்சம் கிறுக்கி கசக்கி போடுற குப்பை
38. இறுதியில் போர்க்களத்தில் ஓடி ஓடி எகிறி பிரசாந்த் கத்தி சுத்துவது வயிறு வலிக்கும் காமெடி
39. பிரபுவின் வசன உச்சரிப்பு பெரிய ஆறுதல்; # சிங்கம் பெற்ற பிள்ளை சோடை போகவில்லை
40. ஒரு வழியா முடிஞ்சுது # பொன்னர் சங்கர்
41. இவ்ளோ தூரம் கஷ்டப் பட்டு பாத்ததுக்கு திவ்யா பரமேஸ்வரன் கூட ஒரு மேட்டர்ஐ இறுதியாக காட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
42. அதான் அல்ரெடி திருமணம் பண்ணிட்டேங்களே; பிரமச்சாரியத்தை உடைக்கிறேன்னு மாலை மாதுரத காட்டுறானுங்க # ராஸ்கல்களா
43. @kaarthik0106 எனக்கே ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சு; ரொம்ப பாடா படுத்திட்டேன் எல்லாரையும்
44. மொத்தத்தில் பொன்னர் சங்கர் பார்த்தவர்கள் புண்ணான சங்கம் வைக்கும் படி ஆகலாம்
45. @kaarthik0106 ஐயையோ; இதுக்கு ஒரு நாள் முழுவதும் எந்த பெண்களையும் அந்த பார்வையால் பார்க்காமல் இரு என்று சொன்னாலும் முயற்சி செய்வேன் :)
46. இவ்ளோ தூரம் நொந்து முடிச்சதுக்கப்புறம் ஒருத்தர் rajarajan_r how was the film> ன்னு கேட்டா என்னாங்க அர்த்தம் @msidhard
இதற்கான பின்னூட்டங்களாய் எதிர்ப்புகளும், யாரா அது கிளப்புடா வண்டியை என அடிக்க வந்த நண்பர்களும், பின்தொடர்வதை வாபஸ் வாங்கியவர்களும், பின்தொடர மறுத்தவர்களும் என பல விடயங்களை சந்தித்து உங்கள் முன் வெற்றி வீரனாக இருக்கிறேன்.
மொத்தத்தில் பொன்னர் சங்கர் எனும் பெயரில் நம்மை புண்ணாக்கியவர்கள், இளையராஜா (எதிர்பார்ப்பு இருந்ததால் கொஞ்சம் அதிகமாகவே புண்), டான் மக்ஸ் (மகா கடியான எடிட்டிங்), பிரசாந்த் (வேலைக்கே ஆவாது) , விஜயகுமார் (ராசாவா நடின்னு சொன்னா இன்னும் நாட்டாமையாவே சத்தம் போடுது கிழம்), நாயகிகள் (அழகு ஆனால் வெறும் ஸ்டில் மட்டுமே, மோஷன் பிச்சேர் இல்லை) இறுதியாக மொத்தமாக குனிய வைத்து குத்தி இருப்பது தியாகராசன்.
ரசிக்க மட்டும்; புசிக்க அல்ல
இதை கீச்சுகள் வழியாக எதிர்த்தவர்கள், அவர்கள் கருத்தை பகிரதவர்கள் என நண்பர்கள் பலர். அவர்களது கீச்சுக்கள் இதோ,
இதை கீழிருந்து மேலே padiththaal thuvakkam puriyum
அப்பாடா எவ்ளோ பெரிய பதிவு ...
பேசாம,படத்தையே போய்ப் பார்த்திறுக்கலாம்.
ReplyDelete// படத்தின் தலைப்பை பல பேர் பட இடங்களில் சொல்வது மொக்கை # பொன்னர் சங்கர்//
ReplyDeleteneenga tweet panname padam kavanathoda parthu irunthal kalaignarin vasanamum...padathin thiraikkathaiyum pidithu irukkum...u miss it ..damn it buddy
ReplyDelete@முருகன் .. அது சரி.. நன்றி நண்பரே
ReplyDelete@பாரத் பாரதி .. நன்றி நண்பரே.. பார்த்ததுக்கும்.. கமெண்ட் போட்டதுக்கும்
@Piththukkuli.. நீங்க பார்த்தால் புரியலாம்.. நன்றி நண்பரே.. வந்ததுக்கும், பார்த்ததுக்கும், படித்ததுக்கும்